Tag: மரணம்

டில்லி மெட்ரோ ரயில் கதவில் சேலை சிக்கி தண்டவாளத்தில் விழுந்த பெண் மரணம்

டில்லி டில்லி மெட்ரோ ரயில் கதவில் ஒரு பெண்ணின் சேலை சிக்கி அவர் தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். டில்லியின் வீர் பண்டா பைரஹி மர்க் பகுதியை சேர்ந்த…

உடல் நலக்குறைவால் குவைத் மன்னர் மரணம்

குவைத் குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமத் அல் சபா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். இன்று குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமத் அல்-சபா,…

காங்கிரஸ் முன்னாள் எம் பி மரணம்

சண்டிகர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரணம் அடைந்துள்ளார். தற்போது 84 வயதாகும் ராம் பிரகாஷ் அரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆவார். கடந்த…

மாரடைப்பால் மறைந்த சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் 

டில்லி பிரபல வர்த்தக நிறுவனமான சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார். பிரபல வர்த்தக நிருவனமன சஹாரா குழுமத்தின் சஹாரா இந்தியா பரிவார் அமைப்பு…

பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் மரணம்

சென்னை பிரபல திரைப்பட நடிகர் கங்கா திடீர் என மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்துள்ளார். தமிழில் கடந்த 1983-ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற…

பிரபல திரைப்பட நடிகர் ஜூனியர் பாலையா மரணம்

சென்னை பிரபல திரைப்பட நடிகர் ஜூனியர் பாலையா இன்று காலை மரணம் அடைந்தார். பிரபல திரைப்பட நடிகர் ஜூனியர் பாலையா (வயது 70) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில்…

சென்னையில் மாடு முட்டியதால் காயமடைந்த முதியவர் மரணம்

சென்னை சென்னையில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த முதியவர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாகச் சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தெருக்களில் சுற்றி…

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மரணம்

ஷாங்காய் சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் மரணம் அடைந்தார். சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங். ஷாங்காய் நகரில் வசித்து வந்தார். சுமார் 68…

நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞர் மரணம்

கேம்பிரிட்ஜ் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக் புற்று நொயால் மரணம் அடைந்தார். புகழ் பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக். தன்னுடைய…

சார்ஜ் போட்டுக் கொண்டே மொபைலில் பேசிய பெண் போன் வெடித்து ம்ர்ணம்

தஞ்சை மொபைலில் சார்ஜ் போட்டுக் கொண்டு ஒரு பெண் பேசிய போது போன் வெடித்து மரணம் அடைந்துள்ளார் . தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வசித்து வந்தவர்…