சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல்
சிங்கப்பூர் கடந்த 2 வாரங்களில் சிங்கப்பூரில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019-ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகையே ஆட்டி…
சிங்கப்பூர் கடந்த 2 வாரங்களில் சிங்கப்பூரில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019-ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகையே ஆட்டி…
திருவனந்தபுரம் தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்கு எதிரான தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததால் அவர் மீண்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின்…
சென்னை தமிழகபாஜகவினர் மீண்டும் ஊடக விவாதங்களில் பங்கேற்க உள்ளதாக அக்கட்சித் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஊடகங்களில் தினசரி தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அரசியல் தொடர்பாக விவாதம்…
சென்னை இன்று அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில்…
டில்லி மீண்டும் ராகுல் காந்தி பாதுகாப்புத் துறை நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ளார். ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர்.பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக, பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற…
குருகிராம் அரியானா மாநில,ம் குருகிராமில் மீண்டும் வன்முறை வெடித்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத…
சென்னை மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது.…
இம்பால் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த மாதம் மணிப்பூரில் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு…
வாஷிங்டன் மீண்டும் உலக கோடீசுவரர் பட்டியலில் முதலிடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார். எலான் மஸ்க் உலக கோடீசுவரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். கடந்த டிசம்பரில் முதல் முறையாக…
இம்பால் மீண்டும் வன்முறை வெடித்ததால் மணிப்பூரில் ஒருவர் உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் மணிப்பூரில் இருவேறு சமூகத்தவர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து…