Tag: மீது

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு – ராணுவ வீரர்கள் மீது வழக்குப் பதிவு 

கொஹிமா: நாகாலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ராணுவப் பிரிவின் மீது, முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப்…

சாதி அவமதிப்பு செய்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்கு

சென்னை: சாதி அவமதிப்பு செய்ததாக நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த…

கோவையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளி மீது தாக்குதல்

கோவை: கோவை மாவட்டம் சரணவம்பட்டியில் வடமாநில பெண் தொழிலாளியை விடுதி மேலாளர் மற்றும் வார்டன் சரமாரியாகத் தாக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில்…

கோட்சே நினைவு நாள் கொண்டாட்டம்: யுவசேனா கட்சியினர் மீது வழக்குப் பதிவு 

திருப்பூர்: கோட்சே நினைவு நாளை கொண்டாடிய தமிழ்நாடு யுவசேனா கட்சியினர் மீது திருப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி, டிஎன்…

100 சவரன் கோவில் நகை கையாடல்: பாஜக பிரமுகர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு 

தூத்துக்குடி: 100 சவரன் கையாடல் செய்த வழக்கில் பாஜக பிரமுகர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் வீர…

ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு 

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது ரூ 1.5 கோடி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு…

கோவை மாணவி தற்கொலை:பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்கு

கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், உக்கடம் பகுதி,…

மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

சென்னை: மழை வெள்ளம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை…

காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி…

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கில் தளர்வு அளித்தாலும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை…