Tag: முடிவு

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

சென்னை: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. மே மாதம் 31-ஆம்…

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை ராகுல்காந்தியிடம் 13ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு…

மாநிலங்களவை தேர்தல் முடிவு: ராஜஸ்தானில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தல் முடிவு வெளியானது. ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு…

கோடநாடு வழக்கில் சேலம் இளங்கோவனை விசாரிக்க முடிவு

சென்னை: கோடநாடு வழக்கில் சேலம் இளங்கோவனை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் 2107-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன.…

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப தமிழ்நாடு ஆளுநர் முடிவு

சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசு சட்டமன்றத்தில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்த நிலையில், அதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப…

இணையத்தில் தமிழ் மொழியை மேம்படுத்த மென்பொருள் – தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவு

சென்னை: இணையத்தில் தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதை மேலும் மேம்படுத்த பல்வேறு மென்பொருள் கருவிகளை உருவாக்க தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவெடுத்துள்ளது. தமிழ்…

மேகதாது – மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா முடிவு

பெங்களூரூ: மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை…

நாளை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு

புதுச்சேரி: நாளை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 ஆம் வகுப்பு…

மார்ச் 15 முதல் அலுவலகத்தை திறக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு

கலிபோர்னியா: ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களை மார்ச் 15 முதல் அலுவலகம் வந்கு பணி செய்ய கேட்டுக் கொண்டு வருகிறது. ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல்…

உக்ரைனுக்கு மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு

புதுடெல்லி: உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒருபுறம், போர்…