Tag: மோடி அரசு

டிசம்பர் 18 ஆம் தேதி அமேதியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பாதயாத்திரை…

டெல்லி: டிசம்பர் 18 ஆம் தேதி அமேதியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பாதயாத்திரை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடி தலைமையிலான மத்திய பாஜக…

விளம்பர வெளிச்சத்தில் ஓடிக் கொண்டு இருக்கும் மோடி அரசு

விளம்பர வெளிச்சத்தில் ஓடிக் கொண்டு இருக்கும் மோடி அரசு **** மோடி அரசு ‘விளம்பர வெளிச்சத்தில்’ தான் ஓடிக் கொண்டு இருக்கிறது என்பது உலகறிந்த செய்தி! ஆனால்,…

மோடி அரசின் தோல்விகளே விலைவாசி உயர்வு, வேலையின்மைக்குக் காரணம் : ராகுல் காந்தி

டில்லி மோடி அரசின் தோல்விகள் மற்றும் அகங்காரமே விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை அதிகரிப்பு காரணம் என ராகுல் காந்தி கூறி உள்ளார். நாட்டில் நிலவும் பணவீக்கம்…

அணைக்கட்டுகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுமா?

அணைக்கட்டுகளும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுமா? ** தங்களுக்கு மிருக பல மெஜாரிட்டி இருப்பதன் காரணத்தால், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் பொதுத் துறை நிறுவனங்களை, தனியார்…

மோடி அரசின் ஒரே சாதனை பெட்ரோல் டீசல் விலை உயர்வு : திருமாவளவன்

மதுரை மோடி அரசின் ஒரே சாதனை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை…

மக்களின் வயிறு எரிகிறது!

‘ஆலகால’ விஷம் எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ, அவ்வளவு வேகமாக பெட்ரோலியப் பொருட்களின் விலை நொடிக்கு நொடி ஏறிக் கொண்டே இருக்கிறது! சமையல் எரிவாயு விலை 1000 ரூபாயை…

எரி பொருட்களின் விலைஉயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்…

லகிம்பூர் வன்முறையை கண்டித்து அக்டோபர் 18ந்தேதி ரயில் மறியல்! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு…

டெல்லி: உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற லகிம்பூர் வன்முறையை கண்டித்து அக்டோபர் 18ந்தேதி ரயில் மறியல் (ரயில் ரெக்கோ) போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.…

லக்‍கிம்பூர் கேரி வன்முறை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு…

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் லக்‍கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து 3பக்க மனு…

லக்கிம்பூர் வன்முறை: ராகுல் தலைமையில் மூத்த காங்கிரசார் நாளை குடியரசுத்தலைவரை சந்திக்கின்றனர்…

டெல்லி: லக்கிம்பூர் வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நாளை ராஷ்டிரபதி பவன் சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து…