Tag: மோடி

இன்று 37,148 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,55,191ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் இன்று மேலும், 37,148 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட் டோர் மொத்த எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம்… ஒரே நாளில் 40,425 பேர் பாதிப்பு..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 40,425 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் மொத்த…

காலி பாத்திரங்கள் ஓசை இடும் என மோடி மற்றும் அமித்ஷாவுக்கு சொல்லுங்கள் : பிரபல ஆங்கில ஊடகவியலர்

டில்லி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பற்றி பிரபல ஊடகவியலர் ரஞ்சனா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளர். பிரபல ஊடகவியலரான ரஞ்சனா பானர்ஜி தனது…

இந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேர்; மொத்த கொரோனா பாதிப்பு 10,38,716 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 34,884 பேருக்கு தொற்று உறுதி செய்து வரும் நிலையில், மொத்த கொரோனா…

லடாக் எல்லைப்பகுதிக்கு இன்று செல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்

டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் எல்லைப்பகுதிக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று செல்கிறார். அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு…

நேற்று 28,498 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில்நேற்று ஒரே நாளில் 28,498 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9லட்சத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள தகவலின்படி…

ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டம் ரேவாவா? பாவகடாவா? பாஜகவை கேள்வி எழுப்பும் காங்.

பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டம் என ரேவா திட்டத்தை பற்றி மத்திய அரசு கூறியிருப்பதை காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருக்கிறது. சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ரேவா…

ஆசியாவின் மிகப் பெரிய சோலார் பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு

ரீவா, மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின் சக்தி பூங்காவை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். உலகெங்கும் தற்போது…

நாட்டின் பாதுகாப்புக்காக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுங்கள்: பிரதமருக்கு டிஆர் பாலு கடிதம்

சென்னை : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை, நாட்டின் பாதுகாப்பு கருதி, உடனடியாக பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றக்…

ஆசியாவின் பெரிய சூரியமின்சக்தி திட்டம்: ம.பி.யில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி

போபால்: மின்தேவையில் தன்னிறைவு அடைவதுதான் தற்சார்பு இந்தியாவிற்கு அவசியமான ஒன்று என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவாட்…