இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது… மோடிக்கு எடப்பாடி எதிர்ப்பு
சென்னை: ‘‘விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது’’, மான்யம் வழங்குவதை மாநில அரசிடம் விட்டு விட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்…
சென்னை: ‘‘விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது’’, மான்யம் வழங்குவதை மாநில அரசிடம் விட்டு விட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்…
சென்னை: கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான வெண்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் என டிரம்ப் டிவிட் போட்டுள்ளார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…
டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.2ஆயிரம் கோடி நிதி தேவை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தின்போது கோரிக்கை வைத்திருந்தார்.…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு (lockdown) 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி…
சென்னை: இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், மின் கட்டணத்தை உயர்த்தும் வகையிலான மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேர் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் 1,273 பேர்…
டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்றுகாலை 9மணி நிலவரப்படி மொத்த பாதிப்பு 49,391 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1,694 ஆக அதிகரித்து…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 3,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 195 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டோர் மொதத பாதிப்பு எண்ணிக்கை…
புதுடெல்லி: ஊரடங்கு மற்றும் டிமானிடேசன் போன்றவைகளை அமல் படுத்திய மோடி அரசு கிழக்கிந்திய கம்பெனி போல நடந்து கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஊரடங்கு…
டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 336…