Tag: ராகுல்காந்தி

நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடை அணிந்து வந்த ராகுல்காந்தி – காங்கிரஸ் எம்.பி.க்கள் – வீடியோ

டெல்லி: விலைவாசி உயர்வை தடுக்க தவறிய மத்தியஅரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற அவைக்கு ராகுல்காந்தி உள்பட…

100 கேள்விகள்; நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை நிறைவு!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று 3வது நாளாக ஆஜரான சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், விசாரணை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி…

நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி மற்றும் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது!

டெல்லி: சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி பேரணியாக ஜனாதிபதி மாளிகை…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் சோனியாகாந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று 2வது நாளாக ஆஜரானார். அவருடன்…

அக்னிபாத் வீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?: ராகுல்காந்தி

புதுடெல்லி: அக்னிபாத் வீரர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று காகிராஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அக்னிபாத் திட்டம் பிரதமரின் ஆய்வகத்தில் நடக்கும் ஒரு பரிசோதனை முயற்சி…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியிடம் 2மணி நேரம் விசாரணை…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியிடம், அமலாக்கத்துறையினர் 2மணி…

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார் சோனியா காந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு…

சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் – ஊர்வலம்!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று அஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் நாடாளுமன்றத்தில்…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறையிடம் மீண்டும் அவகாசம் கோரினார் சோனியாகாந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக, உடல்நலத்தை காரணம்காட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மீண்டும் அவகாசம் கோரியுள்ளர்.…

காங்கிரஸ் கட்சியின் தலைவரை பயமுறுத்தி அடக்க முடியாது என்பதை அதிகாரிகள் புரிந்துகொண்டனர்! ராகுல் காந்தி…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவரை பயமுறுத்தி அடக்கி வைக்க முடியாது என்பதை அதிகாரிகள் புரிந்துகொண்டனர் என அமலாக்கத்துறை அதிகாரி களின் விசாரணை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்…