Tag: ராகுல்காந்தி

தலைமைமீது விமர்சனம்: தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வதில் இருந்து அமெரிக்கை நாராயணன் நீக்கம்… 

சென்னை: காங்கிரஸ் சார்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வதில் இருந்து அமெரிக்கை நாராயணன் நீக்கம் செய்யப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார். நடைபெற்று முடிந்த 5…

கோவா சட்டமன்ற தேர்தல்: ராகுல் முன்னிலையில் ‘கட்சி மாற மாட்டோம்’ என காங்கிரஸ் வேட்பாளர்கள் பத்திரத்தில் கையெழுத்து….

பனாஜி: கோவாவில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள், கட்சித் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம்…

தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததற்கு நன்றி! ராகுல் பேச்சு குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட்…

சென்னை: தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். சுயமரியாதையை…

அருணாசல பிரதேச சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தல்: பிரதமர் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு…

டெல்லி: அருணாசல பிரதேச சிறுவன் சீன ராணுவத்தால் கடத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில், பிரதமரின் மவுனம் அக்கறையின்மையை காட்டுகிறது என்றும், கடத்தப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு காங்கிரஸ் துணை நிற்கும்…

நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டு:  ராகுல்காந்தி கடும் கண்டனம் 

புதுடெல்லி: நாகாலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாகாலாந்தில் கிராமத்தினர் மீது பாதுகாப்புப் படையினர் தவறுதலாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் பலியாகினர். ஆனால் எத்தனை பேர் இறந்தனர்…

12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு: காந்தி சிலை அருகே கறுப்புப் பட்டை அணிந்து ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு பட்டை அணிந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு…

புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல்! ராகுல் காந்தி

டெல்லி: புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகையிலான…

நாடாளுமன்றத்தை நோக்கி 29ந்தேதி முதல் டிராக்டர் பேரணி? விவசாய சங்கத்தினர் நாளை முடிவு…

டெல்லி: விவசாய சட்டங்களை வலியுறுத்தி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாய சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், விவசாய சட்டங்கள் வாபஸ்…

வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்பு … விவசாயிகள்மீதான அக்கறையினால் அல்ல…!

பிரதமர் நரேந்திர மோடி, தனது கட்சி, அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த அதிர்ச்சியின் விளைவே- மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கிறார்…

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கை! கே.எஸ்.அழகிரி

சென்னை: வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுகிற முடிவு ஒரு சந்தர்ப்பவாத நடவடிக்கை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். இந்த வேளாண் சட்டம்…