Tag: ராகுல்

எல்லைப் பாதுகாப்பில் ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும் – ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்பில் ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ்…

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: காலை 11மணி நிலவரப்படி 19.17 சதவிகித வாக்குப்பதிவு…

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 4.6 சதவீத வாக்குகள் பதிவாகி…

குஜராத் சட்டமன்ற 2வது கட்ட தேர்தல்: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்களித்தனர்…

காந்தி: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் மாவட்டத்தில்…

36-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

சித்ரதுர்கா: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பொம்மகொண்டனஹள்ளியில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில்…

35-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

சித்ரதுர்கா: கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள சல்லகெரே நகரில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில்…

32-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

தும்கூர்: கர்நாடகா தும்கூர் மாவட்டம் திப்டூரில் இருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து…

சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை – ராகுல் காந்தி

தும்கூர்: சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தும்கூரில்…

‘பாரத் ஜோடோ யாத்திரை’யில் இணையும் சோனியா காந்தி, பிரியங்கா

பெங்களூர்: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரையில் அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைய…

21-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

பாண்டிக்காட்: ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பாண்டிக்காட்டில் இருந்து 21-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின்…

கூடலூரில் நாளை ராகுல் நடைபயணம் – கே.எஸ். அழகிரி

சென்னை: நீலகிரி மாவட்டம் கூடலுாரில் ராகுல் காந்தி நாளை நடைபயணம் மேற்கொள்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய…