நேற்று நள்ளிரவு ராஜஸ்தானில் பேருந்து கவிழ்ந்ததில் 33 பேர் காயம்
பிரதாப்கர் நேற்று நள்ளிரவு ராஜஸ்தானில் ஒரு பேருந்து கவிழ்ந்ததில் 33 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். நேற்று இரவு மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் நகரில் இருந்து ராஜஸ்தானின் பிரதாப்கார்…
பிரதாப்கர் நேற்று நள்ளிரவு ராஜஸ்தானில் ஒரு பேருந்து கவிழ்ந்ததில் 33 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். நேற்று இரவு மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் நகரில் இருந்து ராஜஸ்தானின் பிரதாப்கார்…
ஜெய்ப்பூர் நேற்று நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் 74% வாக்குப் பதிவாகி உள்ளது. ஏற்கனவே மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்தது. ராஜஸ்தான் மாநிலச் சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.…
சர்தார்புரா ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறி உள்ளார். ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் இன்று 199…
ஜெய்ப்பூர் நேற்று மாலை 5 ,மணியுடன் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது. இந்த மாதம் மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா…
ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் அனைத்து தொகுதிகளிலும் தாமே போட்டியிடுமாறு நினைத்துக் கொள்ளுமாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத்…
ஜெய்ப்பூர் இன்று ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலுக்கான பாஜகவின்5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…
ஜெய்ப்பூர் ஆம் ஆத்மி கட்சி ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வரும் நவம்பர் 25 ஆம் தேதி அன்று 200 இடங்கள் கொண்ட…
ஜுன்ஜுனு மீண்டும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ..10000 வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம்…