Tag: ராஜஸ்தான்

ராஜஸ்தான் : சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நீதிபதி மீது போக்சோ வழக்கு

பரத்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதி மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் நிகழ்வுகள்…

தமிழகத்தின் வேண்டுகோளுக்குத் தலை சாய்த்து பட்டாசுக்கு அனுமதி அளித்த ராஜஸ்தான் முதல்வர்

ஜெய்ப்பூர் தமிழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத் பசுமை பட்டாசுக்கு அனுமதி அளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகக் காற்று மாசுபாடு காரணமாக டில்லி, அரியானா,…

ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

அபுதாபி: சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை…

ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரூ அணி வெற்றி 

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ…

நாளை ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டும் மோடி

ஜெய்ப்பூர் நாளை பிரதமர் மோடி ராஜஸ்தானில் அமைய உள்ள 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மத்திய அரசு ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைந்து…

ஐ.பி.எல்: டெல்லி, பஞ்சாப் அணிகள் வெற்றி  

அபுதாபி: ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டியில் நடைபெற்றது. அபுதாபியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் டெல்லி அணியும், ஷார்ஜாவில் நடந்த பஞ்சாப்…

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

துபாய்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ்…

மகிழ்ச்சி – பாராட்டு:  தூய்மை பணியாளராக இருந்து துணை கலெக்டரான ராஜஸ்தான் இளம்பெண்….  

ஜெய்ப்பூர்: தூய்மை பணியாளராக 2 குழந்தைகளுடன் கடும்பாடுபட்டு படித்து வந்த இளம்பெண் தேர்வு எழுதி, துணை கலெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் ஜோத்பூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக…

கொரோனா தடுப்பூசி விரயம் குறைவு : ராஜஸ்தானுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி விரயம் மிகவும் குறைவாக உள்ளதற்காக உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது நாடெங்கும் கொரோனா பரவல் குறைந்து வருகின்றது என்றாலும் விரைவில்…

ராஜஸ்தான் அரண்மனையில் மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரண்மனையில் மின்னல் தாக்கியதில் 18 பார்வையாளர்கள் உயிர் இழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே அமர் அரண்மனை அமைந்துள்ளது. சுமார் 12…