Tag: ராதாகிருஷ்ணன்

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 171 ஆக உயர்வு…

சென்னை: சென்னை ஐஐடியில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு 171 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை புதிய…

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55ஆக உயர்வு! ராதாகிருஷ்ணன் தகவல்..

சென்னை: சென்னை ஐஐடியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்கடந்த…

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது -ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா படிபடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம்…

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி போடுங்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று…

புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை – ராதாகிருஷ்ணன்

சென்னை: புதிய கொரோனா வகையை பற்றி தற்பொழுது கவலை பட தேவை இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

தமிழகத்தில் மூன்றாம் அலை பாதிப்பு கடுமையாக் இல்லை : ராதாகிருஷ்ணன் கருத்து

சென்னை தமிழகத்தில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையை விட குறைவாக உள்ளதாக சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக இந்தியாவில்…

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது- ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று…

ஆக்சிஜன் தயாராக இருப்பதை உறுதி செய்யுங்கள்! அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்…

சென்னை: ஆக்சிஜன் தயாராக இருப்பதை உறுதி செய்யுங்கள் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.…

மக்கள் கூடும் இடங்களை தீவிரமாக கண்காணியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கூடும் இடங்களை கண்காணியுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

சென்னையில் கொரோனா தீவிரம்: கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசு வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா…