Tag: ராமதாஸ்

முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவு: முதல்வர், காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் இரங்கல்

சென்னை: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் நேற்று இரவு திருச்சி தனியார்…

பாமக கோட்டையான அரியலூரில் சலசலப்பை உருவாக்கி வரும் பாஜக….

அரியலூர்: பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட அரியலூர் மாவட்ட;த்தில், பாமகவினர் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் திக்குமுக்காடி வரும் நிலையில், பாஜக தனது சித்து விளையாட்டை தொடங்கி உள்ளது.…

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை உடனே அழையுங்கள்… ராமதாஸ்

சென்னை: கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

பெற்றோர்கள் ஊரடங்கை மதிக்காததால், தமிழகத்தில் 104 குழந்தைகளுக்கு கொரோனா! ராமதாஸ்

சென்னை: கொரோனா பரவல் தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை சில பெற்றோர்கள் மதிக்காமல் நடந்து கொண்டதால், அவர்களின் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக பாமக தலைவர்…

“முரசொலி சொத்து விவகாரம்”: ஆப்பசைத்த குரங்கு கதையாக பா.ம.க.வும், பா.ஜ.கவும் திணறல்!

“முரசொலி சொத்து விவகாரம்”: ஆப்பசைத்த குரங்கு கதையாக பா.ம.க.வும், பா.ஜா.கவும் திணறல்! -சிறப்பு நிருபர்- ‘முரசொலி நாளிதழ் அமைந்துள்ள நிலம் தொடர்பாக, தி.மு.க-பா.ம.க இடையே, ரொம்ப காலமாக…

ரஜினியுடன் கூட்டணி: பாமக தலைவர் ராமதாஸ் ஆசை….

சென்னை: ரஜினியுடன் கூட்டணி அமைக்கலாமா என்பது குறித்து யோசிப்பதாக பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தொடங்கப்போறேன்…. என்று கடந்த…

அம்பை ஏய்தது யார்? யாரை கை காட்டுகிறார் பிரேமலதா ……

சென்னை: பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், தேமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ரஜினி அம்பு மட்டுமே என்று தெரிவித்தார். இது மேலும் சர்ச்சையை…

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது! ராமதாஸ்

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றுள்ள அதிர்ச்சி அளிப்பதாகவும், டிஎன்பிஎஸ் தேர்வுகள்மீது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டியது அரசின் அவசர, அவசியம் என்று பாமக…

மாற்றம், முன்னேற்றம்: பாராளுமன்றத்தில் இதுவரை எந்தவொரு கேள்வியையும் எழுப்பாத பாமக எம்.பி. அன்புமணி! சர்ச்சை…

சென்னை: பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்றத்தில் இதுவரை எந்தவொரு கேள்வியையும் எழுப்பவில்லை என்றும், சுமார் 15 சதவிகிதம் மட்டும் வருகை புரிந்துள்ளதாகவும் பாராளுமன்றம்…

கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம்! ராமதாஸ்

சென்னை: கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம், ஆதரித்துதான் ஆகவேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த…