சம்மன், நோட்டீசுகளை வாட்ஸ் ஆப், டெலிகிராம் வாயிலாக அனுப்பலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வழக்குகளின், ‘சம்மன்’ மற்றும் நோட்டீஸ்களை சம்பந்தபட்டவர்களுக்கு, ‘வாட்ஸ் ஆப்’ மற்றும் டெலிகிராம் வாயிலாக அனுப்ப, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தலைமை…