Tag: லாக்டவுன்

சம்மன், நோட்டீசுகளை வாட்ஸ் ஆப், டெலிகிராம் வாயிலாக அனுப்பலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வழக்குகளின், ‘சம்மன்’ மற்றும் நோட்டீஸ்களை சம்பந்தபட்டவர்களுக்கு, ‘வாட்ஸ் ஆப்’ மற்றும் டெலிகிராம் வாயிலாக அனுப்ப, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தலைமை…

ஸ்பெயினில் மீண்டும் எழுந்த கொரோனா பரவல் அச்சம்: பல பகுதிகளில் லாக்டவுன்

பார்சிலோனா: ஸ்பெயினில் கொரோனாவின் 2வது அலை பரவும் என்ற அச்சத்தின் விளைவாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா…

மதுரையில் மேலும் 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் நடவடிக்கை

மதுரை:மதுரையில் இன்றுடன் முடிய இருந்த முழு ஊரடங்கு ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கிறது. கொரோனா…

அதிகரிக்கும் கொரோனா பரவல்: அரியலூரில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு

அரியலூர்: அரியலூர் நகர் முழுவதும் அடுத்த 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…

புனேயில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஜூலை 13 முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்

புனே: புனேயில் வரும் 13ம் தேதி முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த ஊரடங்கு…

ஊரடங்கு விதிமீறல்: இதுவரை 6,27,902 வாகனங்கள் பறிமுதல்; ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக இதுவரை 6,27,902 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ.17,66,32,176 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக…

லாக்டவுன் விதி மீறல்: இதுவரை 8,23,488 பேர் கைது…அபராதம் வசூல் 17, 37,57,276 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களை இயக்கியதாக, இதுவரை 8,23,488 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அபராதமாக ரூ. 17, 37,57,276 கோடி வசூலாகி உள்ளதாகவும் தமிழக…

தமிழகத்தில் இன்னொரு முடக்கத்துக்கு வாய்ப்பில்லை…! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில்…

ஆஸி.யின் மெல்போர்ன் நகரில் 6 வாரங்கள் முழு முடக்கம்: கொரோனா தொற்றை அடுத்து நடவடிக்கை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாட்டின் 2வது பெரிய நகரமான மெல்போர்னில் 6 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. உலகம் முழுவதும் 210க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி…

மறு முழு ஊரடங்கு இல்லை, பெங்களூரை விட்டு போக வேண்டாம்: உள்துறை அமைச்சர் பசவராஜ் வேண்டுகோள்

பெங்களூரு: மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்பதால் யாரும பெங்களூருவை விட்டு போகவேண்டாம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறி உள்ளார். பெங்களூருவில் குறைவாக…