Tag: லாக்டவுன்

ஊரடங்கு விதி மீறல்: அபராதம் வசூல் ரூ.12 கோடியை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் ஊரங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.12.40 கோடி ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

தேவையில்லாத ஆணியா இந்த Lockdown?- ஒரு மருத்துவரின் பார்வை !

நெட்டிசன்: மருத்துவர் பால. கலைக்கோவன், நுரையீரல் சிகிச்சை நிபுணர், கடலூர்.முகநூல் பதிவு 2019 ஆண்டின் பிற்பகுதியில் சீனா நாட்டில் பரவத் தொடங்கிய கொரோனா மூன்று மாதங்களில் உலகத்தை…

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி…

கொரோனா தாக்கம்: விருந்தினர்களை கவர சலுகைகளை அள்ளித் தரும் நட்சத்திர ஓட்டல்கள்…!

டெல்லி: லாக்டவுன் தளர்வுகளை தொடர்ந்து விருந்தினர்களை இலவச உணவு, தள்ளுபடிகளுடன் வரவேற்க நட்சத்திர ஓட்டல்கள் தயாராகின்றன. கொரோனா பரவல் மற்றும் லாக்டவுன் காரணமாக ஓட்டல்கள் இயங்கவே இல்லை.…

மேற்கு வங்கத்தில் வரும் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு: முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி உள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற அமைச்சரவைக்…

ஊரடங்கு மீறல்: வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ.10 கோடியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இன்று காலை நிலவரப்படி (05/6/2020) ரூ.10 கோடியை தாண்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி ரூ.10 கோடியே 21 லட்சத்து 80ஆயிரத்து…

நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்: கொரோனா, நிசார்கா குறித்து முக்கிய ஆலோசனை

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில்…

புதுச்சேரியில் திருமண விழாவில் 50 பேர் பங்கேற்கலாம்: முதலமைச்சர் நாராயணசாமி அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் திருமண விழாவில் 50 பேர் பங்கேற்கலாம் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 5ம் கட்டமாக ஊரடங்கு…

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று சமூக பரவலாகி மாறி விட்டது என்று…

லாக்டவுன் 5.0 அறிவிப்பு…! எதற்கு அனுமதி..? எவை இயங்கலாம்..? முழு விவரம் இதோ…!

டெல்லி: லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலும், இ பாஸ் கட்டாயமில்லை, ஓட்டல்கள், மால்களை வரும் 8ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மார்ச்…