Tag: லாக்டவுன்

மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி….

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5…

”கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி”! முதல்வரின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

டெல்லி: கொரோனா தடுப்பூசி முன்பதிவிற்கான ‘கோவின்’ இணையதளத்தில் தமிழ் மொழி”புறக்கணிக்கப்பட்டு இருப்பது குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்தியஅரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து, இன்னும் ஒருசில…

தமிழகத்தில் தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்…

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுகுறித்து தமிழழுக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது என தலைமைச்செயலக வட்டாரத்…

கொரோனா நிலவரம் எப்படி? அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் அதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (27/05/2021) ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில்…

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு! அன்புமணி இராமதாஸ்

சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் தமிழகஅரசை வலியுறுத்தி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு…

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் பலர் கொரோனா தாக்குதல் காரணமாக பலியாகி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10…

கோவாவில் நாளை முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு….!

பனாஜி: கோவாவில் நாளை முதல் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ்…

மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கு: சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

சென்னை: மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது…

கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கா்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக…

உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அறிவிப்பு…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உத்தரப்…