மாணவர்களுக்கு கொரோனா தொற்று: அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்கிறது உயர்கல்வித்துறை…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதால், அதுகுறித்து உயர்கல்வித்துறை அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்க அறிக்கை கேட்டு தகவல் அனுப்பி உள்ளது. சென்னையில்…