அமித்ஷாவுக்கு சுப்ரமணியன் சுவாமி கடும் கண்டனம்
டில்லி மணிப்பூர் கலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக முத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி ஆட்சி வடகிழக்கு மாநிலமான…
டில்லி மணிப்பூர் கலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக முத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி ஆட்சி வடகிழக்கு மாநிலமான…
இம்பால் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த மாதம் மணிப்பூரில் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு…
டில்லி மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங்…
இம்பால் மீண்டும் வன்முறை வெடித்ததால் மணிப்பூரில் ஒருவர் உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் மணிப்பூரில் இருவேறு சமூகத்தவர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து…
இம்பால் மணிப்பூரில் இனக் கலவரம் வெடித்துள்ளதால் அந்தந்த இனத்தவர் தங்கள் வீட்டு வாசலில் இனப்பெயரை வைத்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் மைதி மற்றும் குகி இனத்தவர் அதிக அளவில்…
இம்பால் சுமார் 150 தமிழர்கள் குறிப்பாகப் பல மருத்துவர்கள் மணிப்பூர் வன்முறைக் கலவரத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மணிப்பூரில் வசிக்கும் பல இனக் குழுக்களில் நாகா, குக்கி, மைத்தேயி…
ஜெயின்டியா ஹில்ஸ்: வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை காரணமாக மேகாலயாவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் சஹ்ஸ்னியாங் கிராமத்தில் மறு…