Tag: வழக்கு

குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கு: சுஷில் குமாருக்கு 4 நாள் போலீஸ் காவல்

புதுடெல்லி: குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் சுஷில் குமாரை 4 நாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக…

ராஜீவ் வழக்கு: 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு…

புதிய நாடாளுமன்றம் கட்ட இடைக்காலத் தடை கோரும் வழக்கு : நாளை விசாரணை

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் நாளை புதிய நாடாளுமன்றம், கட்ட இடைக்கால தடை விதிக்கும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. டில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடக் கட்டுமானப் பணிகள்…

திமுக அமைப்பு செயலர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை

சென்னை திமுகவின் அமைப்புச் செயலர் ஆர் எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர்…

தமிழர்களைக் கொன்ற இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய பாஜக அரசு முறையீடு : நாளை விசாரணை

டில்லி இரு தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மத்திய அரசு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. கடந்த…

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும்…

நாளை ரிசர்வ் வங்கி மீதான தவணை ஒத்திவைப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி மீது கடன் தவணை ஒத்திவைப்பு குறித்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் 2020 ஆம்…

ஐஜேகே பொதுச்சின்னம் கோரும் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

சென்னை தங்களுக்கு பொதுச் சின்னம் வழங்கக் கோரி இந்திய ஜனநாயகக் கட்சி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஐஜேகே எனச் சுருக்கமாக…

தேசத் துரோக வழக்கு: சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

புதுடெல்லி: தேசத் துரோக வழக்கில் சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற…

தவறான ஒரு மரணத்திற்காக ராபின்ஹூட் மீது வழக்கு பதிவு

பிரான்சிஸ்கோ: தவறான ஒரு மரணத்திற்காக ராபின்ஹூட் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட 20 வயதான அலெக்ஸ் க்யரின்சின் குடும்பத்தினர், அவரது தவறான மரணத்திற்காக பங்கு வர்த்தக…