கே சி பழனிச்சாமி வழக்கு தள்ளுபடி ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை எடப்பாடி பழனிச்சாமி மீது கே சி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடியை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே சி…
சென்னை எடப்பாடி பழனிச்சாமி மீது கே சி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடியை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே சி…
டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு…
டில்லி உச்சநீதிமன்ரம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்து மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்…
சென்னை இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடி குறித்து இ பி எஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை நவம்பர் 7 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.…
சென்னை சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. கட்ந்த 1992 ஆம் வருடம் ஜூன்…
சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தொடுத்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு நாம்…
சென்னை திமுக அமைப்புச் செயலர் ஆர் எஸ் பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சவுக்கு சங்கருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்களுக்கு எதிராக தாமாக…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அமைச்சர் எல் முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ளது. தமிழக பாஜக செயலர் சீனிவாசன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள…
புதுடெல்லி: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து…
புதுடெல்லி: செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜிமீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது…