அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு
சென்னை: அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசராணை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைகப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்துக்கு அதிகமாக…
சென்னை: அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசராணை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைகப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்துக்கு அதிகமாக…
கோவை: பிரபல பாம்பே சர்க்கஸ் மீது கோவை போலீசார் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 102 வருடங்களாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா, துபாய்,…
சென்னை: தமிழ்நாடு மின் தொடர் அமைப்புக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் ரவிச்சந்திரன் மீது டெண்டர் மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு…
சென்னை செந்தில் பாலாஜியின் தரப்பு வழக்கறிஞர் சரவணம் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இறுதி முடிவை எடுக்கும் எனக் கூறி உள்ளார். அமலாக்கத்துறையினனால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்…
மதுரை தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சிந்துஜா என்பவர் தாக்கல்…
சென்னை வரும் ஜூலை 11, 12 தேதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்குப் பிறகு மூன்றாம் நீதிபதி 3 கேள்விகளை எழுப்ப உள்ளார். பண மோசடி…
காந்திநகர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்…
சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்கு நிலவரம் குறித்து ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது. முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான…
சென்னை செந்தில் பாலாஜியை விடுதலை செய்யக் கோரி அவர் மனைவி தொடுத்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாகக்…
சென்னை: மாமன்னன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கு விசாரணை 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட்…