Tag: வழக்கு

இன்று விசாரனைக்கு வருகிறது அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு இன்று சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. அதிமுக செயற்குழு…

நேஷனல் ஹெரால்டு வழக்கு – இன்று ஆஜராகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார். இந்நிலையில் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்…

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர்…

ஜி ஸ்கொயர் வழக்கு: ஆணையர் கண்ணன் மாற்றம்

சென்னை: ஜி ஸ்கொயர் வழக்கை விசாரித்து வந்த ஆணையர் கண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த கண்ணன்…

விசா முறைகேடு வழக்கு: சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

புதுடெல்லி: விசா முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகிறார். கார்த்தி சிதம்பரம் விதிகளை மீறி 263 சீனர்களுக்கு விசா வாங்கித் தந்ததாகவும்…

ஜி ஸ்கொயர் வழக்கு – சில நபர்களின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை

சென்னை: ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கில் ஜூனியர் விகடன் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை…

அனுமதியின்றி பேனர் வைத்த குற்றச்சாட்டு: பாஜகவினர் மீது வழக்கு பதிவு

மதுரை: அனுமதியின்றி பேனர் வைத்த குற்றச்சாட்டில் பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக, பாஜக மாவட்ட தலைவர் டாக்டர்…

விசாரணை கைதி கொலை வழக்கு: 2 காவலர்கள் கைது

Inmate murder case: 2 guards arrested சென்னை: விசாரணை கைதி கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது தகராறு…

இன்று விசாரணைக்கு வருகிறது தமிழக ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க கோரிய வழக்கு

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜனவரி மாதம், கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே உள்ள…

பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

புதுடெல்லி: பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு,…