சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை 80% நிறைவு – நீதிபதி
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளதாக நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்….
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளதாக நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்….
சிச்சார் அசாமில் தபால் வாக்குகளை எடுத்துச் சென்ற இரு தேர்தல் அதிகாரிகளின் வீடியோ வெளியானதையொட்டி தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது….
சென்னை தங்களுக்கு பொதுச் சின்னம் வழங்கக் கோரி இந்திய ஜனநாயகக் கட்சி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில்…
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே எம்.ஜி.ஆர். சிலை தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில்…
புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.7.8 கோடி குறித்து விசாரணை நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்….
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய பார் கவுன்சில்…
சென்னை: 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கம் மாயமான…
ஸ்ரீபெரும்புதூர்: டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக, படப்பிடிப்பில் பணிபுரிந்த சக நடிகர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். டி.வி….
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில்…
சென்னை சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் மீது அடுத்த வாரம் விசாணை தொடங்க உள்ளதாகத் தகவல்கள்…
தர்மபுரி: தர்மபுரி திமுக எம்பிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில்,…
டில்லி பாஜக அரசு இயற்றிய விவசாய சட்டத்துக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை 12 ஆம் தேதி தொடங்குகிறது….