கார் விபத்து: லேசான காயங்களுடன் தப்பிய அமைச்சர் தன் சிங் ராவத்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை மந்திரி தன்சிங் ராவத், இன்று தனது காரில் பாவ்ரி மாநிலத்தில் இருந்து டேராடூன் சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது.…
டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை மந்திரி தன்சிங் ராவத், இன்று தனது காரில் பாவ்ரி மாநிலத்தில் இருந்து டேராடூன் சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது.…
புதுடெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள…
உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா-வில் உள்ள விகாஸ்நகருக்கு…
துபாய் துபாய் நகரில் எக்ஸ்போ கட்டுமான பணி விபத்தில் 5 பேர் மரணம் அடைந்ததை அமீரக அரசு முதல் முறையாக் ஒப்புக் கொண்டுள்ளது. நேற்று முன் தினம்…
ருமேனியா: ருமேனியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ருமேனியாவின் கருங்கடல் நகரமான…
சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் வெளிப்புற மதில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகர்…
புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும கனமழையால் இருப்புப் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்து சரக்கு ரயில் தடம் புரண்டு நதியில் முழுகி உள்ளது. கடந்த சில தினங்களாக…
சென்னை: சென்னை பெருங்களத்தூர் அருகே, சாலையோரம் நின்றிருந்த சுமையுந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த…
மதுரை: மதுரை பேங்க் காலனி அருகே மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 2 பேர் படுகாயம் அடைந்ததுடன், ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகத் தகவல்…
கெய்ரோ: எகிப்தில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெஹெய்ராவின் ஆளுநர் ஹிஷாம் அம்னா ஒரு அறிக்கையில்,…