Tag: விவசாயிகள் போராட்டம்

காவல்துறையினரின் பெல்லட் குண்டு தாக்குதல்! போராட்டத்தில் ஈடுபட்ட 3 விவசாயிகளின் கண்கள் பாதிப்பு…

டெல்லி: டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் பெல்லட் குண்டுகள் எனப்படும் ரப்பர் தோட்டடாகளைக் கொண்டு தாக்கி,…

இன்று விவசாயிகள் போராட்டம் 3 ஆம் நாள் : மீண்டும் பேச்சுவார்த்தை

சண்டிகர் விவசாயிகள் 3 ஆம் நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை,…

டில்லி பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி ஆறுதல்

சண்டிகர் டில்லி சலோ பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் உள்ள விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு…

விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு – கைது! தலைநகர் டெல்லியில் பதற்றம்… வீடியோ

டெல்லி: தடையை மீறி டெல்லிக்கு வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்து வரும் காவல்துறையினர், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தடுத்து வருகின்றனர்.…

விவசாயிகளை கைது செய்து அடைக்க மைதானத்தை தர முடியாது! மத்தியஅரசுக்கு ஆம்ஆத்மி அரசு பதில்…

டெல்லி: விவசாயிகளை கைது செய்து அடைக்க பவானா மைதானத்தை தர முடியாது என மத்தியஅரசுக்கு டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு பதில் அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

திட்டமிட்டபடி இன்று டெல்லியைநோக்கி படையெடுக்கும் விவசாயிகள் – போலீஸ் குவிப்பு – பதற்றம்… வீடியோக்கள்

டெல்லி: மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தி டெல்லிக்குள் நுழைவோம் என விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து…

விவசாயிகள் போராட்டம் : டில்லியில் 144 தடை உத்தரவு அமல்

டில்லி நாளை விவசாயிகள் போராட்டம் நடைபெறுவதையொட்டி டில்லியில்144 தடை உத்தரவு அமலாகி உள்ளது. நாளை அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை…

நாளை முதல் அரியானா மாநிலத்தில் இணையச் சேவை துண்டிப்பு

சண்டிகர் விவசாயிகள் போராட்டம் காரணமாக அரியானா மாநிலத்தில் இணையச் சேவையை அம்மாநில அரசு துண்டிக்க உள்ளது. விவசாய அமைப்புக்கள் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.)…

என்எல்சி விவகாரம்: விவசாயியின் கோரிக்கையை ஏற்று இன்று மதியம் விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: என்எல்சி நிறுவனம் வாய்க்கால் தோண்டும் பணிக்காக விவசாய நிலங்களை அழித்து வருவதால், அதுதொடர்பாக விவசாயிகள் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் அவசல வழக்கான இன்று பிற்பனை…

கோவை அன்னூர் தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நடைபயணம்…

மேட்டுப்பாளையம்: கோவை அன்னூர் பகுதியில் தமிழகஅரசு தொழிற்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 கிராம பொதுமக்கள், விவசாயிகள் போராடம் நடத்தி வருகின்றனர்.…