இந்தியாவின் பலமே விவசாயிகள் தான் : ராகுல் காந்தி புகழாரம்
டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் பலம் விவசாயிகள் தான் எனத் தனது டிவிட்டரில் புகழ்ந்துள்ளார். டில்லியிலிருந்து சிம்லா செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்…
டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் பலம் விவசாயிகள் தான் எனத் தனது டிவிட்டரில் புகழ்ந்துள்ளார். டில்லியிலிருந்து சிம்லா செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்…
ஹரியானா: ஹரியானாவில் விவசாயிகளுடன் உரையாடிய புகைப்படங்களை பதிவிட்டு ராகுல் காந்தி பெருமிதம் அடைந்துள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிம்லா செல்லும் வழியில்…
மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் வெளிநாடுகளில் பயிற்சி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் விவசாயத்தை மேம்படுத்தப் பல திட்டங்கள் மேற்கொள்ளப்…
டெல்லி: விவசாயிகள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்லியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உரிய முறையில் அமலாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி…
கரூர்: கரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் இன்று விவசாய பெருமக்களுடன் கலந்துரையாடினார். அதைத்தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு…
சென்னை: திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில்…
சென்னை: விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் செய்வதில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களிலேயே இணைய வழியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
ஆண்டிபட்டி தேனியில் உள்ள ஆண்டிபட்டி வைகை அணையைத் தூர் வார வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1958 ஆம் வருடம் தேனி மாவட்டம்…
சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டு உள்ளது. ஏற்கனவே மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்…
கூடலூர் கேரள அமைப்புக்களின் முல்லைப் பெரியாறு அணை குறித்த பொய் பிரசாரத்தை எதிர்த்து தமிழக விவசாயிகள் மறியல் செய்துள்ளனர். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையை அகற்றி அதற்கு…