விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு ராகுல்காந்தி கண்டனம்
சண்டிகார்: அரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று கர்னலில்…
சண்டிகார்: அரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று கர்னலில்…
புதுச்சேரி இன்று புதுச்சேரி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல்…
திருச்சி தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் ஒரு நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது தமிழகத்தில்…
சென்னை: விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு, உர விலைகளை உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது என்று மதிமுக பொது…
புதுடெல்லி விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 124 நாட்களாக காசிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகள், ஹோலி பண்டிகையான இன்று, டிரம்ஸ் அடித்து, நடனம் ஆடி,…
மலவுட், பஞ்சாப் பஞ்சாப் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருண் நரங் விவசாயிகளால் ஆடை கிழிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளான்…
நாங்குனேரி: விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாங்குனேரி தொகுதி அதிமுக…
செங்கம் சென்னை முதல் சேலம் வரை அமைய உள்ள 8 வழிச் சாலை எதிர்ப்பு போராளிகள் தமிழக முதல்வருக்குக் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தி உள்ளனர்.…
புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரகாக போராடி வரும் விவசாயிகள் டெல்லி சிங்கு எல்லையில் செங்கல் வைத்து வீடு கட்டத் தொடக்கியுள்ளனர். டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு…
பெங்களூரு: விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து ட்வீட் செய்த விவகாரத்தில் கங்கனா ரணாவத் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பிரபல பாலிவுட்…