Tag: விவசாயிகள்

வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு

புதுடெல்லி: வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதிலும் இருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத்…

ஹரியானா: விவசாயிகள் மீது தண்ணீர்பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது கொலைமுயற்சி வழக்கு

ஹரியானா: ஹரியானாவில் புதன்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது நீர்பீய்ச்சியடிக்கும் டேங்கர் மீது ஏறி அதனை நிறுத்திய 26 வயது இளைஞர் நவ்தீப் சிங் மீது கொலை…

வைக்கோலை எரிக்க அரசுதான் காரணம் : பஞ்சாப் விவசாயிகள் குற்றச்சாட்டு

அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்தில் வைக்கோலை எரிக்க அரசு தான் காரணம் என விவசாயிகள் கூறி உள்ளனர். டில்லியை சுற்றி உள்ள பஞ்சாப், அரியானா, உபி உள்ளிட்ட மாவட்டங்களில்…

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை கைவிடுங்கள்- பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்

பஞ்சாப்: ரயில் மறியல் போராட்டத்தை சிறிது தளர்த்திக் கொள்ளுமாறு விவசாயிகளிடம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் விவசாய மசோதாவை…

சீர்திருத்த முயற்சியாகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன: நிர்மலா சீதாராமன்

சென்னை: சீர்திருத்த முயற்சியாகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து வேளாண் சட்டங்கள்…

ராகுல் காந்தி டிராக்டர் பேரணி – ஆன்லாக் 5.0-வை மீறிய பஞ்சாப் நகர விவசாயிகள்

அமிர்தசரஸ்: ராகுல் காந்தி டிராக்டர் பேரணி – ஆன்லாக் 5.0-வை மீறிய கூட்டமாக பஞ்சாப் நகர விவசாயிகள் கலந்து கொண்டனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ்…

வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

பனாஜி: வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அண்மையில் இயற்றப்பட்டன. அதற்கு காங்கிரஸ்…

விவசாயிகளுக்கு அநீதி இழைத்த பிரதமர் மோடி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மிகப்பெரிய அநீதி இழைத்து விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். வேளாண் சட்டத்தை அமல்படுத்தியதன் இந்த அநீதியை அவர்…

அதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான விவாதம்தான் நடந்ததாம்…! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான கருத்து விவாதம்தான் நடைபெற்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தமிழக முன்னாள் சென்னை மேயர் சிவராஜின் 129வது பிறந்த நாளையொட்டி சென்னை…

பலத்த எதிர்ப்பை மீறி வேளாண் மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல்

டில்லி விவசாயிகளின் பலத்த எதிர்ப்பை மீறி வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். சமீபத்தில் பாஜக தாக்கல் செய்த வேளாண் மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும்…