இன்று காலை சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் சென்னை கிளம்பினார்
சென்னை பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ள சசிகலா இன்று காலை சென்னை வர கிளம்பி உள்ளார். …
சென்னை பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ள சசிகலா இன்று காலை சென்னை வர கிளம்பி உள்ளார். …
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், ஓசூர், அத்திமுகம், கிருஷ்ணகிரி ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும்…
நெய் நந்தீஸ்வரர் ஆலயம் – நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்! அதிசயமும், சிறப்பம்சமும் வாய்ந்த ஆலயமாக புதுக்கோட்டையில்…
ஒரே ஒரு படை வீட்டில் சூரசம்ஹாரம் நடக்காது – ஏன் தெரியுமா? முருகனின் அறுபடை வீடுகளில் ஒரு படைவீட்டில் சூரசம்ஹாரம்…
எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர் விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 18 கி.மீ.தொலைவில் நேமூர் கிராமம் உள்ளது. அங்கிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலுள்ள எண்ணாயிரம் கிராமத்தில் தான் நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இந்தத் தலத்தில் ஸ்ரீ மகாலட்சுமியைத் தன் மடி மீது அமர்த்திய கோலத்தில், தமது திருப்பெயருக்கேற்ப அழகிய வடிவில் புன்னகை தவழும் திருமுகத்துடன் காட்சி தருகிறார் ஸ்ரீஅழகிய நரசிம்மர். சுவாதி நட்சத்திரத் திருநாளில் இந்த ஆலயத் துக்கு வந்து, ஸ்ரீஅழகிய நரசிம்மரைத் தரிசித்து வழிபட்டால், நம் எண்ணங்கள் யாவும் ஈடேறும்; விரும்பிய வரங்கள் விரைவில் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம். பெண் + ஆ + கடம் = பெண்ணாகடம் மருவி பெண்ணாடம் ஆனது. பெண் என்பது தேவகன்னியர்களைக் குறிக்கும். ஆ என்பது காமதேனுவைக் குறிக்கும். கடம் என்பது வெள்ளை யானையைக் குறிக்கும். இந்த மூவரும் வணங்கிய திருத்தலம் பெண்ணாடம். நாவுக்கரசர் மற்றும் ஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற திருத்தலம் பெண்ணாடம். திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் இடபக் குறி – திரிசூல முத்திரை பதித்த திருத்தலம் பெண்ணாடம். அறுபத்து மூவரில், கலிக்கம்ப நாயனாரின் திரு அவதாரத் திருத்தலம் பெண்ணாடம். சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவ பெருமான் திரு அவதாரத் திருத்தலம் பெண்ணாடம். சந்தானக் குரவர்களில் மூன்றாமவரான மறைஞானசம்பந்தரின் திரு அவதாரத் திருத்தலம் பெண்ணாடம். …
திருவிடைக்கழி முருகன் திருக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக…
சென்னை கொரோனா தொடர்பான ஊரடங்கை மேலும் தளர்வுகளுடன் நவம்பர் 30 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. கொரோனா தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு…
திருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் ! பண்ருட்டியிலிருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவதிகை. அங்கிருந்து பாலூர் வழியாகக்…
அறிவோம் தாவரங்களை – அகர் மரம் அகர் மரம். (Aquilaria crassna) பாரதம் உன் தாயகம்! 2000.ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனிய மரம் நீ!…
அறிவோம் தாவரங்களை தேன் பழ மரம்/செர்ரி பழ மரம் தேன் பழ மரம்/செர்ரி பழ மரம். (Prunus avium) தென் மெக்சிகோ உன் தாயகம்! வறண்ட நிலங்களில்…
நைமிசாரண்யம். ஶ்ரீ ஹரிலட்சுமித் தாயார் ஸமேத ஸ்ரீ தேவராஜப் பெருமாள் {ஶ்ரீஹரி} திருக்கோவில் , நைமிசாரண்ய திவ்யதேசம், சீதாப்பூர் மாவட்டம்,…