Tag: வுகான்

டான்ஸ் மூலம் கொரோனோ விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கேரள காவல்துறை! வைரல் வீடியோ

திருவனந்தபுரம்: மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிர்க்கும் வகையில், கைகள் முகத்தை அடிக்கடி கழுவுவது தொடர்பாக பிரபலமான கிராமிய பாடலுக்கு டான்ஸ் ஆடி அதன்மூலம் விழிப்புணர்வை…

கொரோனா அச்சுறுத்தல்: உத்தரகாண்டில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்…

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊழியர்கள், பயோமெட்ரிக் வருகை பதிவேடு களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் , அரசு ஊழியர்கள்…

கொரோனா பாதிப்பு: அமெரிக்காவுக்கு ‘அலிபாபா’ ஜாக்மா தாராள உதவி….

உலக நாடுகளை கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில், ஆசியாவின் நம்பர்1 பணக்காரராக திகழும் அலிபாபா நிறுவனத்தின் ஜாக்மா, கொரோனா நோய் பாதிப்பில் இருந்து பொதுமக்களை தடுக்கும்…

இந்தியாவில் கொரோனா பலி 3 ஆக உயர்வு…. மாநிலங்கள் தோறும் உதவி தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

டெல்லி: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் சீனாவின் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தனது வக்கிரத்தை காட்டி வருகிறது. ஏற்கனவே கர்நாடகாவில் ஒருவர் இறந்த நிலையில், 2வதாக டெல்லியில்…

பொதுமக்களே பீதி வேண்டாம்: கொரோனா குறித்த உங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ…..

உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வேகத்தை அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது… இந்தியாவில் இதுவரை 73…

கொரோனா பரவலால் உள்நாட்டிலும் பயணத் தடை…. டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: கொரோனா வைரல் பரவல் எதிரொலியாக அமெரிக்கர்கள் 26 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் உள்நாடுகளிலும் பொதுமக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்ப்பட வாய்ப்புகள்…

வெளிநாடு சென்று வந்தவர்கள், அதை மறைத்தால் குற்றம்! கேரள அரசு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா இந்தியாவிலும் கால்பதித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 14 பேர் மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதித்த வெளி நாடுகளுக்கு…

கொரோனா….தனிமை கொடுமையை சமாளித்து சாதித்த மருத்துவர்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடைசியாக தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரத்துக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரியவந்தது.…

கொரோனா: கேரளாவில் 7வது வகுப்பு வரை பள்ளிகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமுறை…

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் 7வது வகுப்பு வரை பள்ளிகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமறை விடப்பட்டுள்ளது. மாநில முதல்வர் பிரனராயி…

“மிஷன் முடிந்தது”: ஈரானில் இருந்து முதல்கட்டமாக 58 பேர் தாயகம் திரும்பினர்…

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈரானில் சிக்கித் தவிந்துவந்த இந்தியர்களை விமானத்தில் ஏற்றிய அனுப்பிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் “மிஷன்…