Tag: ஹர்ஷவர்தன்

07/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 3,479 பேர் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 209 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழக சுகாதாரத்துறை நேற்று இரவு வெளியிட்ட…

தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90%ஆக உயர்த்துங்கள்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90ஆக உயர்த்துங்கள் என மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுவதற்கு தடுப்பூசி ஒன்றே…

பாரத்ட பயோடெக் ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கு 77.8% செயல்திறன்! 3வது கட்ட சோதனை முடிவுகள் வெளியாகின….

ஐதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் உடையது என்பது 3வது கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு நிபுணர்கள் குழு…

தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா… கோவையில் 1014 ஆக குறைந்தது…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்று பாதிப்பு அதிகம் இருந்த கோவையில் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இன்று…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5லட்சம் உதவி! திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில், இன்று அதற்கான திட்டத்தை தொடங்கி…

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை திருவொற்றியூரியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தமிழக…

நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 39.27 லட்சம் பேருக்கும் தமிழகத்தில் 2.58 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி….

டெல்லி: நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 39,27 லட்சம் பேருக்கும், தமிழகத்தில் 2.58 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த,…

ஒரேநாளில் 1,15,736 பேர் பாதிப்பு – அடுத்த 4வாரங்கள் தீவிரம் – 8.70 கோடி பேருக்கு தடுப்பூசி: இந்தியாவில் உச்சம்பெற்றது கொரோனா 2வது அலை…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து உள்ளது. அடுத்த 4 வாரங்களில் மேலும் தீவிரடையும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே…

புதிய கொரோனா பாதிப்பு 18139: இந்தியாவில் தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 96.39% ஆக உயர்வு

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இந்தியாவில் குறைந்து வரும் நிலையில், குணமடைவோர்…

இந்தியாவில் கொரோனா: தினசரி பாதிப்பு – 3.14%, சிகிச்சையில் – 3.89% 

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில், தினசரி தொற்று பாதிப்பு 3.14 சதவிகிதமாகவும், சிகிச்சையில் உள்ளோர் 3.89 சதவிகிதமாகவும் உள்ளதாக மத்திய…