பேரவையின் 2வது நாள் அமர்வு: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் குறித்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!
சென்னை: சென்னை: சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.…