ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு எடப்பாடி என்ற நம்பிக்கை துரோகியே காரணம்! ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!
சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு எடப்பாடி என்ற நம்பிக்கை துரோகியே காரணம் என ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக…