Tag: உச்சநீதிமன்றம்

பதஞ்சலியின் தவறான விளம்பர வழக்கு: ஊடகங்களில் பகிரங்க பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக ராம்தேவ் நீதிமன்றத்தில் தகவல்…

டெல்லி: பதஞ்சலியின் தவறான விளம்பர வழக்கின் விசாரணைக்கு ஆஜரான பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர், இது தொடர்பாக ஊடகங்களல் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக…

நா த க யுடியூபர் ஜாமீன் வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி நா த க யூடியூபர் சாட்டை துரைமுருகன் ஜாமீன் வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பி உள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி,…

தமிழக அரசு வெள்ள நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு

வேலூர் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் கோரி வழக்கு தொடக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம்…

ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்

டெல்லி கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு மதுபான கொள்கை…

உதயநிதி பொது வெளியில் கவனமாக பேச வேண்டும் : உச்சநீதிமன்றம்  அறிவுரை

டில்லி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது வெளியில் கவனாமாக பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடந்த…

இன்று மாலை மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கிறார் பொன்முடி! ஆளுநர் மாளிகை அறிவிப்பு…

சென்னை: உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்து உள்ளார். அதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவி…

ஆளுநருக்குக் குட்டு வைத்த உச்சநீதிமன்றம் : அமைச்சர்  ரகுபதி’

புதுக்கோட்டை அமைச்சர் ரகுபதி உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநரைக் கண்டித்துள்ளதாக கூரி உள்ளார். தமிழக ஆளுநர் பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக…

முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது : உச்சநீதிமன்றம் விசாரிக்குமா?

டில்லி டில்லியில் முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தும் எனக் கூறப்படுகிறது. டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில்,…

உச்சநீதிமன்ற கண்காணிப்பில் தேர்தல் நடத்த திருணாமுல் வலியுறுத்தல்

கொல்கத்தா திருணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. திருணாமுல் காக்கிரச் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ…

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல்

டில்லி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் கைதாகி…