செந்தில் பாலாஜி வழக்குகள்: மார்ச் 18ந்தேதி மற்றும் ஏப்ரல் 25ந்தேதிகளுக்கு ஒத்தி வைப்பு!
சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான வழக்கு மார்ச் 18ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சென்னை…