தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியவர்கள்மீது கொலை வழக்கு பதிய கோரி உயிரிழந்த மாணவியின் தாய் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது, போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு திமுக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது சலசலப்பைஏற்படுத்தி உள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட…