Tag: பா.ஜ.

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது/ தேர்தல் முடிந்த பிறகு வேண்டு மானால் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை…

‘தேர்தலில் பலத்தை நிரூபிப்போம்’ – சொல்கிறார் ராமநாதபுரம் வேட்பாளர் ஓபிஎஸ்…

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து பேசிய ஓபிஎஸ், “எங்களுடைய பலத்தை நிரூபிக்கவே ராமநாதபுரத்தில்…

கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் போக்கு! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை

சென்னை: காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் போக்கு என தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.…

சாவர்க்கர், கோட்சே குறித்து பேசி சபாநாயகர் தான் மரபை மீறிவிட்டார்! பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்….

சென்னை: மரபை மீறியது சபாநாயகர்தான், ஆளுநர் கிடையாது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். சாவர்க்கர், கோட்சே குறித்தெல்லாம் பேசி சபாநாயகர் தான் மரபை…

ராமரை காங்கிரஸ் விட்டுக்கொடுக்காது! காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

திருவனந்தபுரம்: நானோ, காங்கிரஸோ.. ராமரை ஒருபோதும் பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறி உள்ளார். காங்கிரஸ் செயற்குழு (CWC) உறுப்பினரும்…

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சம்பவம்: அண்ணாமலை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பதாக அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு…

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சம்பவமத்தை அண்ணாமலை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டி உள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி…

நாடு முழுவதும் சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும்! அண்ணாமலையிடம் லாரி உரிமையாளர்கள் சங்கம் மனு

சங்ககிரி: ஒரே நாடு ஒரே வரி திட்டத்தை நடைமுறைப்படுத்தி நாடு முழுவதும் உள்ள அனைத்து சோதனை சாவடிகளையும் அகற்ற வேண்டும் நாடு முழுவதும் சோதனை சாவடிகளை அகற்ற…

தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து! பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து, அதுகுறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு! ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்கப்படும் என்றும், எடப்பாடியுடன் பேச தயாராக உள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…

சேது சமுத்திரத் திட்டத்தால் யாருக்கு பயன்? பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு தகவல்…

நெல்லை: சேது சமுத்திரத் திட்டத்தால் யாருக்கு பயன்? என்பது குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பயன்பெறப்…