Tag: மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: பணிக்காலத்தின்போது உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில் நடைபெற்ற அரசு…

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி பலி!

தருமபுரி: டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை…

உயிர் பலி வாங்கிய ‘ஷவர்மா’: உணவகங்களில் சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சு. உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் ஷவர்மா சாப்பிட்டு, சிறுமி உயிரிந்த நிலையில், தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரி களுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

அமைச்சர் மா சுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். இன்று அதிகாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களைச் சந்திக்கும்போது,…

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சுற்றறிக்கை…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் தொடர் ஆய்வு செய்துநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் நாளை ஆலோசனை….

டெல்லி: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

நீட் தேர்வில் இருந்து விலக்கு – தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் மருத்துவ சேவை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றும், தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் மருத்துவ சேவை வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால்,…

சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா சோதனை செய்வது குறித்து மத்தியஅரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும்! மா.சுப்பிரமணியன்

சென்னை: சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா சோதனை செய்வது பற்றி மத்தியஅரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா…

விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: விரைவில் கொரோனாவே இல்லை என்ற நிலைக்கு இந்தியா செல்லும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கட்டாய கொரோனா…