தமிழக அரசு வெள்ள நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு
வேலூர் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் கோரி வழக்கு தொடக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம்…
வேலூர் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் கோரி வழக்கு தொடக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம்…
சென்னை ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் ஒரு ஆடியோ அறிக்கை வெளியிட்டுள்ளார். எஉ. 2000 மதிப்புள்ள…
டில்லி டில்லி உயர்நீதிமன்றத்தில் வரும் 1 ஆம் தேதி அன்று வி சி க பானை சின்னம் கோரி தொடுத்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. விடுதலை சிறுத்தைகள்…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாஜகவுக்குத் தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவனத் தலைவரான ரமேஷ் என்பவர் சென்னை…
டில்லி தேர்தல் ஆணையர்கள்நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. கடந்த மாதம் தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கேபி…
டில்லி பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் மாநில முன்னாள்…
சென்னை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணையைத் தள்ளி வைக்கக் கோரிய வழக்கில் வரும் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம்…
ராஞ்சி அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பில் உள்ளார். இந்த மாநிலத்தில்…
சண்டிகர் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாதது என அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இன்று சண்டிகர் மாநகராட்சி…