ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்
டெல்லி கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு மதுபான கொள்கை…
டெல்லி கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு மதுபான கொள்கை…
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கும் அமலாக்க இயக்குநரகம் (ED) துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்வதன் மூலம் அத்தகைய நபர்களை காலவரையின்றி சிறையில் அடைக்கும்…
சென்னை அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமி வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில்…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார்.…
திருநெல்வேலி விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக தொட்ரப்பட்ட் வழக்கில் பவ்வீர் சிங்கிற்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின்…
பிரபல யூடியூபரும் பைக் ரேசருமான டிடிஎப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார். இந்த…
ராஜமுந்திரி ராஜமுந்திரி சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான…
சென்னை கருக்கா வினோத்துக்கு பாஜக அலுவலகம் மீது குண்டு வீசிய வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை மனு அளித்துள்ளது. ரவுடி கருக்கா வினோத்துக்கு…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அளித்த ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாகிஸ்தான் அரசு ரகசியங்களை வெளியிட்டதாகப் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்…
டில்லி தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில்மனு செய்துள்ளார் அமலாக்கத்துறையினரால் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில்…