Tag: 1

பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 – 5ம்…

1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1…

துபாயில் முதலீட்டாளர்களுடன் உரையாற்றிய முதல்வர்..

துபாய்: ஐக்கிய அரபு அமீரக தொழில் நிறுவனங்கள்- தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு…

1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் – அமைச்சர் இ.பெரியசாமி

சென்னை: 1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவகாரம்…

திருவொற்றியூர், விம்கோ நகரில் இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்  அறிவிப்பு

சென்னை: திருவொற்றியூர், விம்கோ நகரில் இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051…

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 198 பொதுமக்கள் உயிரிழப்பு

உக்ரைன்: உக்ரைனில் 3 ஆம் நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 198 பொதுமக்கள் உயிரிழந்துவிட்டுள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர்…

ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ. 1,000: அரசாணை வெளியீடு

சென்னை: ஒரு யூனிட் ஆற்று மணலுக்கு அடிப்படை விலையாக ரூ. 1,000 நிர்ணயித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து…

குழந்தைகளுக்கு தடுப்பூசி…தமிழகத்தில் மாவட்ட வாரியான நிலவரம்

சென்னை: தமிழகத்தில் தொடங்கிய 15 முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணியில் இன்று மாலை 6.30 மணி வரை மாவட்ட வாரியான நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.…

தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்… மருத்துவர்கள் அதிர்ச்சி…

தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது B.1.1.529 என்று இதனை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். இதுவரை 22 பேருக்கு இந்த புதிய வகை…