Tag: 1

டெல்லியில் 2 மாடிக் கட்டிடம்  இடிந்து விழுந்தது;  இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்கும் பணி தீவிரம்  

புதுடெல்லி: டெல்லியில் 2 மாடிக் கட்டிடத்தின் இடிந்து விழுந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியின்…

நடிகர் சோனு சூட்டை காண 1,200 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த ரசிகர்

மும்பை: தன்னை காண 1,200 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த ரசிகருக்குச் செருப்பு வாங்கி கொடுத்து நடிகர் நடிகர் சோனு சூட் வழியனுப்பிய வைத்துள்ளார். ஊரடங்கு காலத்தில்…

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 1,142 மனுக்களுக்கு தீர்வு! கே.என்.நேரு…

திருச்சி: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 1,142 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுஉள்ளது என அமைச்சர்ல கே.என்.நேரு கூறினார். ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்…

சீனாவில்  கனமழை:  1 லட்சத்திற்கும் அதிகமானோர்  பாதிப்பு 

பீஜிங்: சீனாவில் 19 மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் அன்ஹுய் மாகாணத்தில் வசித்து வந்த ஒரு லட்சத்து 37 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

தாய்லாந்தில் சுற்றுலாவை திறக்க ஏற்பாடு – “ஃபுக்கட் சாண்ட்ஸ்” திட்டம் அறிமுகம்

தாய்லாந்து: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தாய்லாந்தின் ஃபுக்கட் புலிகள் காப்பகம் முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தாய்லாந்து நாட்டில்…

1 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான கல்வி தொலைக்காட்சி அட்டவணை வெளியீடு

சென்னை: கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி தொடா்பான சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்க அரசு சாா்பில் கல்வித் தொலைக்காட்சி கடந்த…

இந்தியா – நியூசிலாந்து இறுதிச்சுற்று: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

சௌதாம்ப்டன்: மழை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக…

பாகிஸ்தானில் புதிதாக 1,019 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிதாக ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள…

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்து விட்டது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.…

சீனாவில் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கி  ஒருவர் உயிரிழப்பு

ஹார்பின்: வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் சூறாவளி மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததில் ஒருவர் பலியானர் மற்றும் 16 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சூறாவளியானது…