Tag: 1

காலை 7 முதல் மதியம் 1 மணி வரை காய்கறிகள், பழங்கள் வாகனங்களில் விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு…

கொரோனா நிவாரணம்: கவர்னர் ரூ. 1 கோடி நிதி

சென்னை: முதல்வர் கோரிக்கை வைத்த கொரோனா நிவாரண நிதிக்குப் பலரும் தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ரூ.1 கோடி நிதியும், தனது…

மே 1 முதல் 18 மாநிலங்களுக்கு நேரடியாக “கோவாக்சின்” சப்ளை – பாரத் பயோடெக்

புதுடெல்லி: மே 1 முதல் 18 மாநிலங்களுக்கு நேரடியாக “கோவாக்சின்” சப்ளை செய்யப்படுகிறது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி…

கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு 1 பிட்காயின் வழங்கிய பிரட்லீ

புதுடெல்லி: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸைத் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஒரு பிட்காயின் நன்கொடை…

ஒரேநாளில் 2,61,500 பேர் பாதிப்பு – 1,501 பேர் பலி: இந்தியாவில் மிகத்தீவிரமடைந்தது கொரோனா 2வது அலை….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.…

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – குஜராத் கல்வித்துறை அறிவிப்பு

குஜராத்: 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் அளிக்கப்படுவதாகவும் குஜராத் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாட்டில்…

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியது

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க, வீடு வீடாக பரிசோதனை செய்யும் அதிரடி நடவடிக்கை நேற்று…

கேரளாவில் இன்று புதிதாக 1,984 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று (மார்ச் 13) புதிதாக1,984 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்தே காணப்படுகிறது.…

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படாது – பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்

சென்னை: ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதனால் கல்வி…

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. திமுக கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவை ஓர் இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.…