Tag: +2

திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற 2,500 பேருக்கு மட்டுமே அனுமதி 

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகா தீபத்தன்று மலையேறுவதற்கு 2 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்பும்…

புதுச்சேரி,காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை…

கிருஷ்ண ஜெயந்தி விழா நெரிசலில் 2 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மதுராவில் உள்ள ஸ்ரீபன்கே பிஹாரி…

இன்று நடக்கும் குரூப் – 4 தேர்வுக்கு 2,000 சிறப்பு பஸ்கள்

சென்னை: தமிழகம் முழுதும் இன்று நடக்க உள்ள குரூப் – 4 செல்ல 2,௦௦௦க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள்…

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜகவை சேர்ந்த 2 பேர் இடைநீக்கம்

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகாவை சேர்ந்த இரண்டு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை…

ஜூன் 2: இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 11வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

சென்னை: டெல்டா மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, திருச்சியில் தூர்வாருதல் மற்றும் வடிகால் பணிகளை…

ஜூன் 23ல் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: ஜூன் 23ல் +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கிது. கொரோனா தொற்று காரணமாக…

2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் இடையே இன்று முதல் ரயில் சேவை தொடக்கம்

புதுடெல்லி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் இடையே இன்று முதல் விரைவு ரயில்கள் சேவை தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியா – பங்களாதேஷ் இடையிலான 3…

ஐபிஎல் 2020: கொல்கத்தாவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது லக்னோ

மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த…