Tag: +2

அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை – சோனியா காந்தி

புதுடெல்லி: காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். வரும்…

நாகை துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை: நாகை துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…

லண்டன், அமெரிக்கா செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன், அமெரிக்கா செல்ல உள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதில் பல்வேறு விதமான சாதனைகளை செய்துள்ளார்.…

விசாரணை கைதி கொலை வழக்கு: 2 காவலர்கள் கைது

Inmate murder case: 2 guards arrested சென்னை: விசாரணை கைதி கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது தகராறு…

பிளஸ் டூ தேர்வு மையங்களை கண்காணிக்க 4,290 பறக்கும் படைகள் – அமைச்சர்

சென்னை: பிளஸ் டூ தேர்வு மையங்களை கண்காணிக்க 4,290 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கி…

வீடு இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள, அண்ணா நகர்…

நாமக்கல்: கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு – 2பேர் கைது

நாமக்கல்: கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்.…

இலங்கை, குருநகர் பகுதியைச் சேர்ந்த 2 தமிழர்கள் அகதிகளாக ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரம்: இலங்கை, குருநகர் பகுதியைச் சேர்ந்த 2 தமிழர்கள் அகதிகளாக ராமநாதபுரம் வருகை தந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின்…

இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய நிதி உதவி

பிலிப்பைன்ஸ்: இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய 21.7 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கையின் நிதி…

ஆசிரியரை மிரட்டிய விவகாரம்: மேலும் 2 மாணவர்கள் சஸ்பென்ட்

திருப்பத்தூர்: ஆசிரியரை மிரட்டிய விவகாரத்தில் மேலும் 2 மாணவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் பணியாற்றி வருகிறார். இவர்…