Tag: 3

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் 

சிதம்பரம்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. புதிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.…

கல்லூரி மாணவன் கொலை வழக்கில் 3 மைனர் மாணவிகள் கைது 

திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் 6 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் 3 மைனர் மாணவிகளைக் கைது செய்துள்ளனர். திருவள்ளூர்…

ஒப்பந்ததாரர்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்தால் போதுமானது – தமிழக அரசு

சென்னை: ஒப்பந்ததாரர்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்தால் போதுமானது என்று தமிழக அரசு அரசாணை வெயிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில், பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள்…

தமிழகத்தின் 5 மாவட்டங்களில்  அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை…

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். வேலூரில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் கலந்து கொண்ட…

பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் போக்சோவில் கைது 

சிவகங்கை: அழகு நிலையத்திற்கு வந்த பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவகங்கை…

3 மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய 3 மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில்…

தீபாவளியைக் கொண்டாட்டத்தில் சோகம்: விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு

கோவை: தீபாவளியைக் கொண்டாட்ட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்த…

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் 3 பேர் உயிரிழப்பு

மொன்டானா: அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் நேற்று மதியம் ரயில் தடம் புரண்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய பலர் படுகாயம் அடைந்திருப்பதாக ரயிலை இயக்கிய…

52 மணி நேர “ஸ்டார்மிங் ஆபரேஷன்” –  3,325 ரவுடிகள் கைது

சென்னை: தமிழகம் முழுவதும் “ஸ்டார்மிங் ஆபரேஷன்” மூலம் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள…