Tag: 5

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக சேராங்கோட்டை பகுதிக்கு வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக சேராங்கோட்டை பகுதிக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும்…

ஜிஎஸ்டி விகிதாச்சாரத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி: ஜிஎஸ்டி விகிதாச்சாரத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் ஜிஎஸ்டி வரி…

விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு

சென்னை: விவசாயி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கருப்பனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன்.…

5 துணை முதல்வர்கள் : புதிய அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு

விஜயவாடா: ஆந்திராவில், 5 துணை முதல்வர்கள் உள்பட புதிய அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில், அமைச்சர்களில் 5 பேருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும், அவர்களுக்கான துறைகளையும்…

மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.1.5 லட்சம் பெற்ற வழக்கில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சென்னை சி.பி.ஐ சிறப்பு…

1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 1 – 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1…

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு – 5 நாடுகள் எதிர்ப்பு

ஜெனிவா: ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அண்டை நாடுகளான ரஷ்யா – உக்ரைன் இடையே, நீண்ட காலமாக…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னை…

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக…

காஷ்மீர் என்கவுன்டர்: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் இரு வேறு பகுதிகளில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமத் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 5 பயங்கரவாதிகள் இந்திய…