Tag: a

வடபழநி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் தரமானது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: வடபழநி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் தரமானது என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடபழநி ஆண்டவர்…

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி வேலைநிறுத்தப் போராட்டம் – ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.…

மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி

சென்னை: மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் 15ஆவது…

போக்குவரத்து விதிமீறல் – ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு

சென்னை: போக்குவரத்து விதிமீறல் வழக்கில் இன்று ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 978…

பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார் திருநகரி தனியார் பள்ளிக்கு…

6 நாட்களில் 5-வது முறையாக அதிகரித்த பெட்ரோல் விலை

சென்னை: கடந்த 6 நாட்களில் 5-வது முறையாக அதிகரித்த பெட்ரோல் விலை வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.47 காசுகள் உயர்ந்துள்ளது.…

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை…

கால்பந்து மைதான கேலரி சரிந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம்

மலப்புரம்: கேரளாவில் கால்பந்து மைதான கேலரி சரிந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூங்கோடு பகுதியில்…

2030-க்குள் ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் சோலார் ஆலைகளை அமைக்க தமிழக அரசு திட்டம்

புதுடெல்லி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்கேட்கோ) 2030-ம் ஆண்டுக்குள் ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை…

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா – முதல்வர்

சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொடர்ச்சியாக நம் தமிழக அரசு…