ஆன்மீக யாத்திரை – சபரிமலை – முதல் பகுதி
ஆன்மீக யாத்திரை – சபரிமலை – முதல் பகுதி சபரிமலை (என்பது கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற…
ஆன்மீக யாத்திரை – சபரிமலை – முதல் பகுதி சபரிமலை (என்பது கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற…
சாந்த நரசிம்மர் திண்டுக்கல் மாவட்டம் சுயம்பு லிங்கத்துடன் வீற்றிருக்கும் மனித முக நரசிம்மர் மனித முகத்துடன் சாந்தமாக வீற்றிருக்கும் நரசிம்மர் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே…
ருத்ராட்சம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா? சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இறைவன் சிவபெருமான் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட ஓம் நமசிவாய…
பீமனின் கர்வம் தீர்ந்தது எப்படி? தன்னுடைய பலத்தைப் பற்றி பீமனுக்கு அதீத கர்வம் இருந்தது. வனவாசத்தின்போது, பாண்டவர்கள் கந்தமாத பர்வதத்தின் பக்கத்தில் தங்கி இருந்தார்கள். அந்த மலைப்…
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி…
ருத்ராட்சத்தை யார் யார் அணியலாம் ? விவரங்கள் ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில்…
ருத்ராட்சம் என்றால் என்ன? விவரங்கள் திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம் இவை மூன்றும் சிவனடியார்களின் சிவ சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே! ஒருவர்…
ருத்ராட்ச வகைகள் மற்றும் விவரங்கள் ருத்ராட்சத்தில் முகமா? அப்படியென்றால் என்ன? யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம்? ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம்,…
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம். எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள் திருக்கூட்ட சிவனடியார்களுடன் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயதரிசனம். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 46 கி.மீ தூரத்தில்…
திருக்கல்யாணபுரீஸ்வரர் திருக்கோவில் கல்யாணபுரி திருமணத்தடை நீக்கும் திருமணப்பரிகாரத்தலமாகும் இத்திருக்கோயிலின் வரலாறு திருப்புனவாசல் பழம்பதிநாதர் வரலாற்றில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. சுமார் 2000ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த இத்தலம் காலவோட்டத்தில்…